ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் அவதார திருநாளான ஆனி சுவாதி உற்சவத்தின் ஒரு பகுதியாக, வெள்ளிக்கிழமை காலை செப்புத் தேரிழுத்து நிகழ்ச்சி நடைபெற்றது.
108 திவ்ய தேசங்களில் பெயர் பெற்ற இந்த ஆண்டாள் திருக்கோயிலில்,...
திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆனி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்
சிவகாசியை அடுத்த திருத்தங்கலில் அமைந்துள்ள ஶ்ரீ நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயிலில் ஆனி பிரம்மோற்சவத் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை கருட கொடியேற்றத்துடன் வெகு...
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா: பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் நடைபெற்று வரும் ஆனிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. தேரோட்டத்தின் போது சாதி...
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் 28 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில், 28 ஆண்டுகளுக்கு பின் புதன்கிழமை காலை கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது....