தமிழகம் முழுவதிலும் 12 ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெறாத கோயில்களை கணக்கெடுத்து கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை வடபழனி முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது....
அமைவிடம் :
அகத்திய மாமுனிவர் அனுப்பிய ஒன்பது தாமரை மலர்களில் எட்டாவது மலர் தங்கிய இடம் ராஜபதி. அகத்தியரின் ஆணைப்படி உரோமச முனிவர் இத்தலத்திலும் சிவவழிபாடு செய்து பலன் பெற்றார்.
நவகைலாய திருக்கோயில்களில் ஒன்றான இத்திருத்தலம்...
வலம்புரிச்சங்கை பூஜையறையில் வைத்து வழிபட்டால் லட்சுமி குபேரரின் அருள் கிடைக்கும்.
தொழில் செய்யும் இடத்தில் சங்கை வழிபட்டு வந்தால் தடைகள் விலகி லாபம் பெருகும்.வலம்புரிச் சங்கில் பால் வைத்து லட்சுமியை வழிபட்டால், புதிய ஆடை,...
மேஷம்
மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திடீர் திடீரென்று எதையோ இழந்ததை போல் இருப்பீர்கள் . சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குங்கள்....
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் தீ விபத்து குறித்து விசாரிக்க 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்து சமய அறநிலையத்துறை செலவில் ஆகம விதி படி கோவிலின் மேற்கூரை புணரமைக்கப்படும் என...