திரிபுராவில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
திரிபுராவில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழையால் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு நிலச்சரிவு...
நாடு முழுவதும் வரும் 9ம் தேதி முதல் 15ம் தேதி வரை அனைவரது வீட்டிலும் மூவர்ணக் கொடியை ஏற்ற வேண்டும் என மத்திய அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டுள்ளார்.
நாடு முழுவதும் வரும் 15ம்...
வயநாட்டில் ஏற்பட்ட பேரழிவு குறித்து முன்கூட்டியே எச்சரித்தும் கேரள அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலி எண்ணிக்கை தொடர்ந்து...
மழை மற்றும் வெள்ளத்தால் அசாம் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் ஹிமந்தா விஸ்வ சர்மாவுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.
அசாமில் கனமழை மற்றும் வெள்ளத்தால் 109 பேர்...
தாய் பெயரில் மரக்கன்றுகள் நடும் திட்டம் சமூகத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதத்துடன் கூறினார்.
மத்திய பிரதேச தலைநகர் இந்தூரில் அம்மா திட்டத்தின் கீழ் ஒரே நாளில்...