இந்தியாவின் நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீடு மற்றும் தகவல் பலகை 2020-21 இன் மூன்றாவது பதிப்பை நிதி ஆயோக் வெளியிட்டது.
நாட்டில் நிலையான வளர்ச்சி இலக்குகளின் செயல்பாடுகளை கண்காணிக்கும் முக்கிய சாதனமாக இந்தக் குறியீடு...
இந்தியாவின் மோசமான மொழி கன்னடம் என்று கூகுள் தேடுதல் தளத்தில் தோன்றியதால் கர்நாடக மாநிலத்தில் கன்னடத்தை தாய்மொழியாக கொண்டவர்கள் கொதிப்பு அடைந்தனர்.
இதையடுத்து கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பலரும் கூகுள் நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்....
ஹைதராபாத்தில் இயங்கும் பயாலஜிக்கல்-இ என்ற Covin-19 தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்திடமிருந்து 30 கோடி தடுப்பூசி டோஸ்களை பெறுவதற்கான பணிகளை மத்திய சுகாதார அமைச்சகம் இறுதி செய்துள்ளது. இந்த தடுப்பூசி டோஸ்கள், வரும் ஆகஸ்ட்- டிசம்பர் மாதங்களில்...
ராஜஸ்தானில் நபர் ஒருவர் தனது மனைவியை கோடாரியால் வெட்டி அவரின் சடலத்தை தெருவில் இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
40 வயதான சுனில் வால்மீகி என்ற நபர் ராஜஸ்தானில் உள்ள தனது...
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள திரால் பகுதியில் தீவிரவாதிகள் நேற்று இரவு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாஜக தலைவரும், கவுன்சிலருமான ராக்கேஷ் பண்டிதா கொல்லப்பட்டார்.
பாஜக தலைவர் ராகேஷ் பண்டிதா நேற்று இரவு...