ஸ்டாலின் தான் வராரு! விடியலைத் தான் தராரு!!
எப்படி ????
கட்சிப்போராட்டத்தில் கலந்து கொள்ளும் பெண்களின் இடுப்பைக் கிள்ளியா???
இல்லை ரோட்டோர கடப்பக் கல்லை திருடியா??? பிரியாணிக் கடையில் அடிதடியிலா
கிராமசபை கூட்டத்தில் கேள்வி...
என் அன்பு மனைவிக்கு மகளிர் தின
நல்வாழ்த்துக்கள்….
வாலிப வயது வந்தவுடன்
வாழ்கையை முடிவு செய்து
வளர்த்த வீட்டை மறந்து-இன்பமாய்
வாழ்ந்திட துடித்திடுவாள் என் அன்பு மனைவி ரெஜிதா……
பெற்றோரின் முன்னிலையில்
பேரின்பம் காண வேண்டி
பொறுமையாய் இருந்திடுவாள்-ஆதலால்
பெண்மையை காத்திடுவாள் என் அன்பு மனைவி
திருமணம் முடிந்ததும்
திரும்பியே கையசைத்து
விரும்பிய...
கிறிஸ்தவ மத போதகரான மோகன் சி லாசரஸ் ஏழை கிறிஸ்தவர்கள் வழங்கும் தசமபாக பணத்தை வைத்து ஆடம்பரமாக வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒரு பிரம்மாண்ட பங்களாவைக் கட்டி ஆடம்பரமாக அவர்...
திருவாங்கூர் மண்டலத்தில் மக்களுக்கு மேலான சாதியினரின் அடக்குமுறைகளில் இருந்து தப்பிக்க மதம் மாறுவதன் மூலம் உரிமைகளைப் பெறுதல் என்பது அக்கால சமூகத்தில் குறிப்பிடத்தக்க நடைமுறையாக இருந்தது. "முலைவரி" மற்றும் "மேலாடை தடை" போன்ற...