கோயில் நிதி தவறாகப் பயன்படுத்தப்படக்கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு
கோயில் நிதியை பயன்படுத்தி வணிக வளாகங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் போன்ற கட்டடங்களை கட்டத் தடை விதித்து, அவை தொடர்பான பணிகளை உடனடியாக நிறுத்துமாறு சென்னை...
இஸ்ரேலுடன் ஏற்பட்ட மோதலின் போது ஈரானுக்கு ஆதரவு தெரிவித்த இந்தியா மற்றும் அதன் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது இந்திய தலைநகரில் உள்ள ஈரான் தூதரகம்.
மேற்கு ஆசிய நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான...
மத்திய அமைச்சரவை அவசரநிலை பிரகடனத்தின் 50-ம் ஆண்டு நினைவு தினம் குறித்த தீர்மானத்தை இன்று (ஜூன் 25) மேற்கொண்டது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி...
இந்தியாவின் தேஜஸ் MK1A – ஒரு உள்நாட்டு வீரப்போர் விமான கதை
இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியின் அடையாளமாக, தேஜஸ் MK1A போர் விமானம் இன்று பெருமிதத்துடன் சொல்லப்படுகிற ஒரு சாதனையாக...
இந்தியாவின் தீவிரவாத எதிர்ப்பு நிலைப்பை “ஆபரேஷன் சிந்தூர்” உலகிற்கு காட்டியது – பிரதமர் மோடி
ஆன்மீக குருவும் சமூக சீர்திருத்தவாதியுமான ஸ்ரீ நாராயண குருவும், மகாத்மா காந்தியும் இடையே நடைபெற்ற உரையாடலின் நூற்றாண்டு விழாவில்...