அஜித்குமாரை சித்ரவதை செய்ய உத்தரவிட்ட அதிகாரி யார்? – அரசியல் தலைவர்கள் கண்டனம்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்திலிருந்து அருகிலுள்ள மடப்புரம் என்ற கிராமத்தில் அமைந்துள்ள பத்திரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமார் என்பவர், போலீசாரின்...
பாஜகவில் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளில், ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) அமைப்பின் தாக்கம் மீண்டும் அதிகமாக இருப்பது வெளிச்சம் காண்கிறது. இதன் பின்னணியில், அண்மையில் பாஜகவில் இணைந்த உறுப்பினர்களுக்கு பதவிகள்...
“ஸ்டாலின் பதவியில் இருக்கும் வரைக்கும் அதிமுக–பாஜக கூட்டாக போராடும்” – ஹெச். ராஜா
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலராக இருந்த அஜித்குமார் மரணத்திற்கு நீதிகேட்டு, திருப்புவனம் சந்தைபேட்டை அருகே இன்று அதிமுக சார்பில்...
"ஒரு வரியில் ‘சாரி’ சொல்லுவதே நீதியா?" - நயினார் நாகேந்திரன் ஸ்டாலினிடம் கேள்வி
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், காவல்துறையினரால் உயிரிழந்த அஜித்குமாரின் தாயிடம் ‘சாரி’ என ஒரே வரியில் கூறிய முதலமைச்சர்...
சமூக வலைதளப் பதிவு: பாஜகவினரைக் கைது செய்வது சிறுபிள்ளைத்தனம் – அண்ணாமலை கண்டனம்
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் மற்றும் முன்னாள் தமிழ்நாடு பாஜகத் தலைவர் அண்ணாமலை, பாஜகவைச் சேர்ந்த பிரவீண் ராஜ் கைது...