இந்தியாவில் ஜூன் 2, 2025 காலை 8 மணி நிலவரப்படி, 3,961 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது என மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த 24 மணி...
கேரளாவில் கொரோனா மீண்டும் பீறெடுத்ததால் பரவல் அபாயம் அதிகரிப்பு – தேனி எல்லையில் தீவிர கண்காணிப்பு தேவை
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் காணப்படத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, கேரள மாநிலத்தில்...
கூகிள் டீப் மைண்ட் தலைமை நிர்வாக அதிகாரி (டெமிஸ் ஹசாபிஸ்) டெமிஸ் ஹசாபிஸ், அடுத்த 5 ஆண்டுகளில் AI அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடியும் என்று கூறியுள்ளார், அதே நேரத்தில் பெர்ப்ளெக்ஸிட்டி AI...
தமிழ்நாடு செவிலியர் பற்றாக்குறை மிகவும் கவலைக்கிடமான நிலைக்கு வந்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் தரநிலைகளை பூர்த்தி செய்ய தமிழகம் 65 ஆயிரம் செவிலியர்களின் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது என்பது, மாநில நர்சிங் கவுன்சிலின் புதிய...
மருத்துவ அதிசயமாகும் இல்லினாய்ஸ் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு: உலகின் மிகச் சிறிய கரையும் பேஸ்மேக்கர்
மனித சமூகத்தில் மருத்துவ அறிவியல் நாளுக்கு நாள் புதிய பரிமாணங்களை எட்டிக்கொண்டு வருகிறது. நவீன தொழில்நுட்பத்துடன் கைகோர்த்து, மனித உயிர்கள்...