ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 6, 2025

Kanyakumari

மூன்று சிறுவர்கள் மீது சாத்தான் புகுந்ததாக கூறி தந்தை கொடூரமாக தாக்கிய பரிதாபம் – கன்யாகுமரி மாவட்டத்தில் நடந்த கொடூரம்

மூன்று சிறுவர்கள் மீது சாத்தான் புகுந்ததாக கூறி தந்தை கொடூரமாக தாக்கிய பரிதாபம் – கன்யாகுமரி மாவட்டத்தில் நடந்த கொடூரம் கன்யாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பெருமாங்குழி பகுதியில் நடந்த ஒரு அதிர்ச்சிக்குக் காரணமான...

4 வழிச்சாலைப் பணிகளைத் தொடங்க வந்த அதிகாரிகளைத் தடுத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ உட்பட 9 பேர் கைது…!

நில உரிமை இழப்பீடு விவகாரத்தில் காப்பிக்காடு பகுதியில் போராட்டம் – காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை உட்பட 9 பேர் கைது கன்யாகுமரி மாவட்டத்தின் காப்பிக்காடு பகுதியில் நடைபெறவுள்ள நான்கு வழிச்சாலை பணிகள், தற்போது நில...

கன்யாகுமரியில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்பு – மின் கம்பிகள் முறிந்தன, மரங்கள் சாய்ந்தன

கன்யாகுமரியில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்பு – மின் கம்பிகள் முறிந்தன, மரங்கள் சாய்ந்தன கன்யாகுமரி மாவட்டத்தில் கடந்த நள்ளிரவில் பெய்த கனமழையும், அதனை தொடர்ந்து வீசிய பலத்த காற்றும் மக்கள் வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது....

அமலாக்கத்துறை விசாரணையை அரசியலாக பார்க்க வேண்டாம் – பொன். ராதாகிருஷ்ணன்

அமலாக்கத்துறை விசாரணையை அரசியலாக பார்க்க வேண்டாம் – பொன். ராதாகிருஷ்ணன் பாஜக மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தற்போதைய அரசியல் சூழ்நிலையில்...

காங்கிரஸ் எம்எல்ஏ தலைக்கவசம் அணியாமல் சென்ற குற்றம் ரூ.1000 அபராதம்… போலீசார் அதிரடி

கன்யாகுமரி மாவட்டம் பளுகல் சந்திப்பில் இருந்து குழித்துறை சந்திப்பிற்கு கடந்த 20-ஆம் தேதி மாலை ராஜீவ்காந்தி நினைவு தின ஊர்வலம் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்றது. இந்நிகழ்வில் கிள்ளியூர் தொகுதியின் எம்எல்ஏ ராஜேஷ்குமார்,...

Popular

Subscribe

spot_imgspot_img
Facebook Comments Box