மனிதநேயத்தையும், காஷ்மீரின் பெருமையையும் இலக்காக்கொண்டு பாகிஸ்தான் நடத்திய தாக்குதலே பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மேலும், “இந்த தாக்குதல் ஜம்மு காஷ்மீரின் முன்னேற்றத்தைத் தடுக்க முடியாது” என்ற...
ஜம்மு காஷ்மீரில் உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரியாசி மாவட்டத்தில் உள்ள செனாப் ஆற்றின் மீது 1,315 மீட்டர் நீளமுடைய...
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பிரதமர் மோடி ஆரம்பித்த புதிய பசுமை முயற்சிகள்
நேற்று உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டதை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி "ஆரவல்லி பசுமைச் சுவர் திட்டம்" என்பதைக் தொடங்கி வைத்தார்....
பெங்களூருவில் ஆர்சிபி வெற்றி விழாவில் கூட்ட நெரிசல்: 11 பேர் உயிரிழப்பு – பிரதமர் மோடி இரங்கல்
ஆர்சிபி அணி தனது முதலாவது ஐபிஎல் கோப்பை வென்றதை கொண்டாட, புதன்கிழமை அன்று பெங்களூரு சின்னசாமி...
ஆபரேஷன் சிந்தூர்: இந்திய வரலாற்றின் முக்கிய வெற்றி – பிரதமர் மோடி
மத்திய பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் 'மகிளா சக்திகரண் மகா சம்மேளனம்' என்ற நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஜம்மு-காஷ்மீரில்...