345 அரசியல் கட்சிகளை நீக்க நடவடிக்கை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
நாட்டெங்கும் பதிவு செய்யப்பட்டுள்ள 345 அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை, தேர்தல் ஆணையத்தின் பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக இந்திய தலைமை தேர்தல்...
கோயில் நிதி தவறாகப் பயன்படுத்தப்படக்கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு
கோயில் நிதியை பயன்படுத்தி வணிக வளாகங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் போன்ற கட்டடங்களை கட்டத் தடை விதித்து, அவை தொடர்பான பணிகளை உடனடியாக நிறுத்துமாறு சென்னை...
இஸ்ரேலுடன் ஏற்பட்ட மோதலின் போது ஈரானுக்கு ஆதரவு தெரிவித்த இந்தியா மற்றும் அதன் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது இந்திய தலைநகரில் உள்ள ஈரான் தூதரகம்.
மேற்கு ஆசிய நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான...
திமுகவுக்கு மட்டும்தான் தூண்டுகோல் தரும் திறமை – அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உரை
தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
"தமிழகத்தின் ஒவ்வொரு இல்லத்திற்கும்...
பாஜக அரசு தமிழ்நாட்டை புறக்கணிக்கிறது – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டின் மீது பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து புறக்கணிக்கும் மற்றும் வஞ்சிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாக இந்தியக்...