வீரப்பனை பிடிக்க சென்ற அதிரடிப்படையினர் மீது கண்ணிவெடி தாக்குதல் – பல குடும்பங்கள் இன்னும் வறுமையுடன் பிழைப்பில் போராடுகின்றன
1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 9-ஆம் தேதி, சந்தனக் கடத்தல் வழக்கில் குற்றவாளியாக இருந்த...
மதுரையில் நடைபெற்ற முருக பக்தர் மாநாட்டில் முன்னாள் முதல்வர் அண்ணாவைப் பற்றிய விமர்சனம் இல்லாமல் இருந்திருக்க வேண்டியதுதான் சரியானதாக இருந்திருக்கும்; அது வருத்தத்தை அளிக்கிறது என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
சிவகாசியில்...
"கேலி சித்திரங்கள் மூலம் அவதூறு பரப்பும் திமுகவுக்கு மக்கள் வரவிருக்கும் தேர்தலில் தக்க பதிலளிப்பார்கள்," என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய...
அதிமுக எம்எல்ஏ அமுல்கந்தசாமி காலமானார் – அரசியல் தலைவர்கள் இரங்கல்
கோயம்புத்தூர் மாவட்டத்தின் வால்பாறை (தனி) தொகுதியைச் சேர்ந்த அதிமுக உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினருமான டி.கே. அமுல்கந்தசாமி (வயது 60), உடல்நலக் குறைவு காரணமாக...
“பாஜக எத்தனை முருக பக்தர்கள் மாநாடு நடத்தினாலும், அந்தக் கட்சியின் உண்மை முகத்தைத் தமிழர்கள் தெளிவாகவே அறிந்திருக்கிறார்கள்; எனவே, அவர்கள் ஏமாறவே மாட்டார்கள்,” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு. செல்வப்பெருந்தகை...