சனிக்கிழமை, ஜூலை 5, 2025

News

வீரப்பனை பிடிக்க சென்ற அதிரடிப்படையினர் மீது கண்ணிவெடி தாக்குதல் – பல குடும்பங்கள் இன்னும் வறுமையுடன் பிழைப்பில் போராட்டம்

வீரப்பனை பிடிக்க சென்ற அதிரடிப்படையினர் மீது கண்ணிவெடி தாக்குதல் – பல குடும்பங்கள் இன்னும் வறுமையுடன் பிழைப்பில் போராடுகின்றன 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 9-ஆம் தேதி, சந்தனக் கடத்தல் வழக்கில் குற்றவாளியாக இருந்த...

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணா குறித்து விமர்சித்தது வருத்தம் அளிக்கிறது: ராஜேந்திர பாலாஜி கருத்து

மதுரையில் நடைபெற்ற முருக பக்தர் மாநாட்டில் முன்னாள் முதல்வர் அண்ணாவைப் பற்றிய விமர்சனம் இல்லாமல் இருந்திருக்க வேண்டியதுதான் சரியானதாக இருந்திருக்கும்; அது வருத்தத்தை அளிக்கிறது என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். சிவகாசியில்...

ஆங்கிலத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்ற பொருளில்தான் அமித்ஷா பேசினார்: இபிஎஸ்

"கேலி சித்திரங்கள் மூலம் அவதூறு பரப்பும் திமுகவுக்கு மக்கள் வரவிருக்கும் தேர்தலில் தக்க பதிலளிப்பார்கள்," என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய...

அதிமுக எம்எல்ஏ அமுல்கந்தசாமி காலமானார் – அரசியல் தலைவர்கள் இரங்கல்

அதிமுக எம்எல்ஏ அமுல்கந்தசாமி காலமானார் – அரசியல் தலைவர்கள் இரங்கல் கோயம்புத்தூர் மாவட்டத்தின் வால்பாறை (தனி) தொகுதியைச் சேர்ந்த அதிமுக உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினருமான டி.கே. அமுல்கந்தசாமி (வயது 60), உடல்நலக் குறைவு காரணமாக...

“எத்தனை முருக பக்தர்கள் மாநாடு நடத்தினாலும் மக்கள் ஏமாற மாட்டார்கள்” – செல்வப்பெருந்தகை

“பாஜக எத்தனை முருக பக்தர்கள் மாநாடு நடத்தினாலும், அந்தக் கட்சியின் உண்மை முகத்தைத் தமிழர்கள் தெளிவாகவே அறிந்திருக்கிறார்கள்; எனவே, அவர்கள் ஏமாறவே மாட்டார்கள்,” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு. செல்வப்பெருந்தகை...

Popular

Subscribe

spot_imgspot_img
Facebook Comments Box