திங்கட்கிழமை, ஜூலை 7, 2025

Notification

நெல்லையில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு தொழிலதிபர்களுடன் ஆலோசனை

நெல்லையில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தினார். வணிகர் சங்கத்தின் சார்பாக கே.டி.சி.நகரில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை நெல்லை கலெக்டர் சந்தோஷ்...

நேர்மையாகவும், உண்மையாகவும், எளிமையாகவும் வாழ்ந்த, 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மொரார்ஜி தேசாயின் பிறந்தநாள்…

இந்திய அரசியலில் பலர் நேர்மையாகவும், உண்மையாகவும், எளிமையாகவும் வாழ்ந்தனர். அவர்களில், இந்தியாவின் முன்னாள் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் குறிப்பிடத்தக்கவர். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மொரார்ஜி தேசாயின் பிறந்தநாள் பிப்ரவரி...

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த உள்துறை அமைச்சகம் உத்தரவு

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மணிப்பூரில், குகி மற்றும் மீதி ஆகிய இரு சமூகங்களுக்கிடையேயான மோதல் மாநிலம் முழுவதும் வன்முறையாக வெடித்தது. இந்தப் பிரச்சினை 2 ஆண்டுகளுக்கும் மேலாக...

இனிய உலக காதலர் தின வாழ்த்துக்கள்! 💖🌹

இனிய உலக காதலர் தின வாழ்த்துக்கள்! 💖🌹 காதலின் இனிமையை போற்றும் நாள்!உலகம் முழுவதும் காதலின் உயர்வை கொண்டாடும் வாலண்டைன்ஸ் டே (Valentine's Day), ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ஆம் தேதி விமர்சையாக அனுசரிக்கப்படுகிறது....

ஒரு குறிப்பிட்ட சம்பவத்திற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாதது… உயர்நீதிமன்றம்

மதுரை மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட சம்பவத்திற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. திருப்பரங்குன்றம் மலைப்பிரச்சனை தொடர்பாக போராட்டம் நடத்த அனுமதி கோரிய வழக்கை விசாரித்த...

Popular

Subscribe

spot_imgspot_img
Facebook Comments Box