"இப்போது காவல்துறையின் ஈரல் மட்டுமல்ல, இதயமும் அழிந்துவிட்டது" - பெ. சண்முகம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இன்று நடைபெற்ற போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பேசினார். அந்த நிகழ்வில், தனிப்படை போலீஸாரால் கொலை செய்யப்பட்ட மடப்புரம் காளியம்மன் கோயிலில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய பாதுகாப்புப் பணியாளர் அஜித்குமாரின் கொடூரமான படுகொலைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த...
கிராமப்புறங்களில் எல்இடி திரைகள் அமைக்கும் திட்டத்தின் பின்னணியில், நூற்றுக்கணக்கான கோடிகள் மோசடி செய்ய திமுக அரசு திட்டமிட்டுள்ளதாக, அதிமுக பொதுச் செயலாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து இன்று வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
“ஒரு அரசு பொறுப்பேற்கும் முக்கிய நோக்கம், மக்களின் நலனுக்காக பணியாற்றுவதாக இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய திமுக ஸ்டாலின் தலைமையிலான நிர்வாகம், கடந்த...
தவறான சிகிச்சையால் தாய் உயிரிழந்த சம்பவம் குறித்து தேமுதிக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த இலக்கியா என்ற கர்ப்பிணிப் பெண், குழந்தையை சிறப்பாக பெற்ற பிறகு, மருத்துவர்கள் வழங்கிய தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தி வேதனையை ஏற்படுத்துகிறது. இது குறித்து தேமுதிக பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த்...