விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஒரு பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட வெடி சம்பவத்தில், ஒருவருக்கு உயிரிழப்பு ஏற்பட்டதுடன், ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
சிவகாசிக்கருகே திருத்தங்கலை பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவருக்கு...
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆயுர்வேத மருந்துகள் உள்ளிட்ட அனைத்து மருந்துகளுக்கும், ஏற்கனவே இறக்குமதி உரிமம் பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூரை மையமாகக் கொண்டுள்ள ‘லியுங்...
வேளச்சேரி ரயில் நிலையத்தில் விளையாட்டு மையம் உருவாக்கத் திட்டம் – சென்னை ரயில்வே கோட்டம் அறிவிப்பு
மக்களின் நலனையும் வருவாயையும் முன்னிட்டு, வேளச்சேரி ரயில் நிலைய வளாகத்தில் உள் விளையாட்டு மையம் ஒன்றை நிறுவுவதற்கான...
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நினைவு நிகழ்வில், அவரது மனைவி பொற்கொடி புதிய கட்சியை அறிவித்தார்
தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5-ஆம்...
எடப்பாடி பழனிசாமி “வலிமையான கூட்டணியை உருவாக்குவோம்” என்று தொடர்ந்து கூறி வந்தாலும், பாஜக - அதிமுக கூட்டணியை பலரும் ஏற்க முடியாததாக விமர்சித்து வருகின்றனர். இது குறித்து அதிமுகவிற்குள்ளேயே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன....