2026 சட்டப்பேரவைத் தேர்தலில் INDIA கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
நாகர்கோவிலில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தயாரிப்புக்...
திமுக ஆட்சி அராஜகத்தின் அடையாளம் என பிரேமலதா கண்டனம்
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயிலில் பாதுகாப்பாளராக பணியாற்றிய அஜித்குமார் கொலைக்கு நீதியைக் கோரியும், கண்டனத்தையும் வெளிப்படுத்தும் வகையில், தேமுதிக சார்பில் திருப்புவனத்தில் நேற்று ஆர்ப்பாட்டம்...
மேட்டூர் அணை, இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக 120 அடி முழு கொள்ளளவை எட்டியது
கர்நாடகாவில் பெய்த கனமழையால் கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகள் நிரம்பி, அதிகமான உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதன் விளைவாக மேட்டூர்...
“சட்டத்தை மீறி காவலர்கள் செயற்படுகின்றனர்” – ஓ. பன்னீர்செல்வம் கண்டனம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில், மடப்புரத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்ற இளைஞர், தனிப்படை போலீசாரின் தாக்குதலால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவரது குடும்பத்தினரை நேற்று நேரில்...
ரூ.96 லட்ச மோசடி வழக்கில் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் கைது
கரூர்: ரூ.96 லட்சம் மோசடி தொடர்பாக, அதிமுகவின் தூத்துக்குடி மாவட்ட விவசாய அணி முன்னாள் தலைவரும், கரூர் ஊராட்சி ஒன்றியக் குழுவின்...