ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 6, 2025

Terrorism

ஜம்மு காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் இருவர் கைது – பதுங்கிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் பிடிபட்டனர்

ஜம்மு காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் இருவர் கைது – பதுங்கிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் பிடிபட்டனர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஷோபியான் மாவட்டத்தின்...

பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னால் மிகப்பெரிய சதி உள்ளது… அமைச்சர் ஜெய்சங்கர்

பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னால் மிகப்பெரிய சதி உள்ளது என்று இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் மக்களிடையே பயமுறுத்தல் மற்றும் சமூகத்தில்...

பாகிஸ்தானில் பள்ளி பேருந்து மீது தற்கொலைத் தாக்குதல்: 5 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் பள்ளி பேருந்து மீது தற்கொலைத் தாக்குதல்: 5 பேர் உயிரிழப்பு பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் குழந்தைகள் பயணம் செய்த பள்ளி பேருந்தை குறிவைத்து தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 5 பேர்...

ஆப்ரேஷன் சிந்தூரில் சீனாவின் PL-15E ஏவுகணை சுட்டு வீழ்த்தப்பட்டது: உலக ராணுவ வட்டாரங்களை உலுக்கிய இந்தியா!

ஆப்ரேஷன் சிந்தூரில் சீனாவின் PL-15E ஏவுகணை சுட்டு வீழ்த்தப்பட்டது: உலக ராணுவ வட்டாரங்களை உலுக்கிய இந்தியா! 2025 ஆம் ஆண்டு இந்தியா மேற்கொண்ட "ஆப்ரேஷன் சிந்தூர்" என்ற ரகசிய ராணுவ நடவடிக்கையில், பாகிஸ்தான் மற்றும்...

பயங்கரவாதமும் பாகிஸ்தானும்: பின்னிப் பிணைந்த உண்மை

பயங்கரவாதமும் பாகிஸ்தானும்: பின்னிப் பிணைந்த உண்மை பாகிஸ்தானும் பயங்கரவாதமும் பிரிக்க முடியாத அளவுக்கு ஒன்றாகவே பின்னியுள்ளன என்பதற்குச் சமீபத்திய நிகழ்வுகள் பல ஆதாரங்களை வழங்குகின்றன. பாகிஸ்தானின் ராணுவ செய்தித்துறை தலைவராக உள்ள ஜெனரல் அகமது...

Popular

Subscribe

spot_imgspot_img
Facebook Comments Box